rajapalayam கொரோனா: சாக்கடையில் கொட்டப்பட்ட 80,000 லிட்டர் பால் நமது நிருபர் ஏப்ரல் 1, 2020 கொரோனோ ஊரடங்கின் விளைவாக கேரளத்தில் 80,000 லிட்டர் பால் சாக்கடையில் கொட்டப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.